சென்னை அடையாறு சைபர் கிரைமில் வெளிவந்த நைஜீரியன் மோசடி கும்பலின் அதிர்ச்சி கைவரிசை * தொழிலதிபரை மிரட்டி ரூ. 15 லட்சம் பறித்த இருவர் கைது

நமது சிறப்பு நிருபர் மோசடிகள் பல விதம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். வங்கியில் இருந்து மேனேஜர் பேசுவது போல பேசி ஆதார்கார்டு, ஏடிஎம் கார்டு, ஓடிபி எண்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் பணத்தை அள்ளுவது நம்மூர் மோசடி. ஆனால் அதைவிட…

சென்னையில் போலி கால்சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி செய்த நாமக்கல் கும்பல் கைது: திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் போலி கால்சென்டர் நடத்தி அதன் மூலம் பொதுமக்களின் வங்கி விவரங்களை பெற்று பல லட்சம் மோசடி செய்த நாமக்கல்லைச் சேர்ந்த மோசடி கும்பல் 5 பேரை சென்னை அடையாறு சைபர்கிரைம் போலீசார் கைது செய்தனர். சென்னை, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச்…

Translate »
error: Content is protected !!