ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 272 ஆக்சிஜன் படுக்கை வசதி உருவாக்கப்படும் – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 272 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். இதில் 136 படுக்கைகள் ஓரிரு நாட்களில் திறக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். சென்னையில் இன்று அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:…

சிகிச்சைக்கு வருபவர்களை வெகு நேரம் காக்க வைக்கக்கூடாது – மருத்துவர்களோடு அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வருகின்றவர்களை வெகு நேரம் காக்க வைத்திடாமல் உடனடியாக மருத்துவமனைக்குள் அனுமதிக்க வேண்டிய…

Translate »
error: Content is protected !!