திருச்சியில் எம்ஜிஆர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்ம நபரால் பரபரப்பு – சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே எம்ஜிஆர் சிலை உள்ளது. அப்போது பராமரிப்பு…

மூடப்பட்ட திருச்சி காந்தி மார்கெட் திறக்கப்பட்டது – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார்

கொரோனா பரவல் காரணமாக திருச்சியின் புகழ்பெற்ற காந்தி மார்கெட் கடந்த மார்ச் மாதம் தற்காலிகமாக மூடப்பட்டது.இதனிடையே காந்தி மார்க்கெட்டை முழுமையாக மூட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். பல்வேறு தளர்வுகள் காரணமாக தமிழ்நாட்டில் பல இடங்களில்…

Translate »
error: Content is protected !!