சென்னை அம்பத்துாரில் காணாமல் போன 14 செல்போன்கள் மீட்பு

சென்னை அம்பத்துாரில் சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் மூலம் காணாமல் மற்றும் திருடு போன 14 செல்போன்கள் மீட்க்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர் துணைக்கமிஷனர் தீபாசத்யன் சென்னை அம்பத்தூர் துணைக்கமிஷனர் தீபாசத்யன் மேற்பார்வையில் எஸ்ஆர்எம்சி உதவிக்கமிஷனர்…

Translate »
error: Content is protected !!