அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் – அமைச்சர் பொன்முடி

கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல், கலை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. தேர்வுகள் பிப்ரவரி 1-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடையும் என…

Translate »
error: Content is protected !!