போலீஸ் கமிஷனருக்கு விருந்து அளித்த ஆற்காடு இளவரசர்

சென்னை,  சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் நேற்று குடும்பத்துடன் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மற்றும் அவரது குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை ராயப்பேட்டை அமீர்மகாலில் நடந்த இந்த சந்திப்பில் ஆற்காடு இளவரசர் மற்றும் பேகம்…

இந்திய கிரிக்கெட் அணி வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு ஆற்காடு இளவரசர் சார்பில் பாராட்டு விழா

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் – தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களம் கண்டு, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள…

Translate »
error: Content is protected !!