திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் மக்கள் பிரச்னையைத் தீா்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஜோலாா்பேட்டையில் உள்ள கோடியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் எம்.காசி தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் செல்வம், வீரபத்திரன்,…

Translate »
error: Content is protected !!