வழிப்பறிக் கொள்ளையர்களை இரவு ரோந்தில் மடக்கிப் பிடித்த அடையாறு போலீஸ்

சென்னை அடையாறில் அரிவாளுடன் சுற்றிய வழிப்பறி கொள்ளையர்கள் மூவரை இரவு ரோந்தின் போது அடையாறு போலீசார் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த சம்பவம் பாராட்டைப் பெற்றுள்ளது. சென்னை, அடையாறு குற்றப்பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் தலைமைக்காவலர்கள் தயாளன், ஸ்டாலின் ஜோஸ்,…

Translate »
error: Content is protected !!