இறந்து போனவர்களின் பெயரில் ஏடிஎம் கார்டு வழங்கி ரூ. 42 லட்சம் மோசடி முன்னாள் வங்கி மேலாளர் கைது

இறந்துபோன 18 வங்கி வாடிக்கையாளர்களுக்கு vமோசடியில் ஈடுபட்ட முன்னாள் வங்கி மேலாளர் மற்றும் அவரது கூட்டாளியை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை, கொடுங்கையூர், எருக்கஞ்சேரி இந்தியன் வங்கிக் கிளையில் மேலாளராக பணியாற்றி வந்தவர் வினோத் (வயது 33).…

Translate »
error: Content is protected !!