மளிகைக்கடையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற கொள்ளையன் கைது செய்த வேளச்சேரி போலீஸ்

சென்னை வேளச்சேரியில் மளிகைக்கடைக்கு சாமான்கள் வாங்க வந்த இளம்பெண்ணை மானபங்கப்படுத்த முயன்ற திருட்டு வழக்கில் தொடர்புடைய ஆசாமியை போலீசார் செல்போன் மூலம் வந்த புகாரின் பேரில் கைது செய்தனர். சென்னை, வேளச்சேரி நேரு நகரில் மளிகைக் கடை நடத்தி வருபவர் குமாரசாமி.…

Translate »
error: Content is protected !!