சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதால்….உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க முடிவு – அன்னா ஹாசரே

மும்பை, எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதால், சனிக்கிழமை முதல் தொடங்க திட்டமிட்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன் என்று அன்னா ஹாசரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள்…

Translate »
error: Content is protected !!