உ.பி.யில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை – யோகி ஆதித்யநாத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுமே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உ.பி… கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதியுங்கள் – முதல்வருக்கு டாக்டர் கஃபீல் கான் கடிதம்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற 5 மாதத்தில் கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தன. இதில் ஒரேநாள் இரவில் 23 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும்…

உத்தரப்பிரதேசம், மொராதாபாத் நகரில் மினி பஸ் – டிரக் மோதல்; 10 பேர் பலி

லக்னோ, மினி பஸ்சும் – டிரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் காயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மொராதாபாத் மற்றும் ஆக்ரா…

Translate »
error: Content is protected !!