‘‘கமிஷனரின் ரிவார்டு பட்டியலில் தன்னை சேர்க்க வில்லை’’ * அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி ஊர்க்காவல் படைவீரரின் குமுறல் வீடியோ

கொரோனாவில் முன்களப்பணியாளராக பணிபுரிந்த தனது பெயரை போலீஸ் கமிஷனரின் ரிவார்டு பட்டியலில் சேர்க்காமல் அதிகாரிகள் பழிவாங்கி விட்டதாக ஊர்க்காவல் படை வீரர் வாட்ஸ்அப்பில் வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நகரில் கொரோனா தொற்றில் பாதிப்படைந்து சிகிச்சை பெறும் காவலர் ஆளிநர்களை…

Translate »
error: Content is protected !!