எண்டப்புளி ஊராட்சியில் 45 வயதுக்கு மேற்பட்ட 136 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

எண்டப்புளி ஊராட்சியில் 136 பேருக்கு கெரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகின்றது.. அதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்துக்குட்பட்ட எண்டப்புளி ஊராட்சி…

Translate »
error: Content is protected !!