மீமிசல் காவல் நிலையத்தை ஆய்வு செய்த எஸ்பி பாலாஜி சரவணன்

செய்தியாளர்: மு. ராஜா முஹம்மது, மீமிசல். ––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––– புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் மீமிசல் காவல் நிலையத்தை எஸ்பி பாலாஜி சரவணன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்புப் பணியில் காவலர்கள் எவ்வாறு பணிபுரிய வேண்டும் என்பது குறித்து…

கோட்டைப்பட்டினம் நிவர் புயல் நிவாரண முகாம்களில் ஆய்வு நடத்திய புதுக்கோட்டை எஸ்பி

updated by m. Raja Muhammed, MIMISAL, 25, NOV,2020. 19:31 புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மீனவ கிராமங்களில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ‘நிவர்’ புயலுக்காக திருச்சி சரக டிஐஜி ஆனி…

Translate »
error: Content is protected !!