டெல்டா மாவட்டங்களில் நிவர் புயல் கண்காணிப்புக்கு 10 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமித்து டிஜிபி திரிபாதி உத்தரவு

நிவர் புயல் தொடர்பாக மாவட்டம் வாரியாக கண்காணிப்பு பணிக்கு 10 ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அது தொடர்பாக திரிபாதி வெளியிட்டுள்ள உத்தரவில், ‘‘சென்னை நகரில் நிவர் புயல் தொடர்பாக கண்காணிப்புப் பணிக்கு தமிழக செயலாக்க பிரிவு…

Translate »
error: Content is protected !!