ஏ.டி.எம் இயந்திரம் பெயர்த்து சென்ற வட மாநில கொள்ளையர் 6 பேர் கைது

திருப்பூர் அருகே ஏ.டி.எம்., இயந்திரத்தை கொள்ளையடித்த, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த, ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து, 69 ஆயிரத்து 120 ரூபாய் ரொக்கம், கன்டெய்னர் லாரி, இரண்டு நாட்டு துப்பாக்கி, ஒன்பது தோட்டா, வெல்டிங்…

Translate »
error: Content is protected !!