மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு

நிவர் புயல் காரணமாக சென்னையில் கமிஷனர் மகேஷ்குமார் நேரில் சென்று மழைநீர் அகற்றும் பணியினை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை நகரில் மழை வெள்ளம் குறித்த அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவதற்குறிய நடவடிக்கைகளில் சென்னை நகர காவல்துறை…

19 காவலர் குடும்பங்களுக்கு ரூ. 34.68 மருத்துவம், கல்வி நிதியுதவி: கமிஷனர் வழங்கினார்

சென்னையில் உள்ள 19 காவலர் குடும்பங்களுக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவித்தொகையாக ரூ. 34.68 லட்சம் நிதி உதவியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார். சென்னை நகர காவல்துறையில் பணிபுரியும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உயர்மருத்துவ…

ஆந்திராவில் இருந்து டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட 510 கிலோ கஞ்சா பறிமுதல்: கமிஷனர் பாராட்டு

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு லாரியில் கடத்தப்பட்ட 510 கிலோ கஞ்சாவை போலீசார் மடக்கிப் பிடித்து 2 பேரை கைது செய்தனர். தனிப்படையினரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார். சென்னை ரெட்ஹில்ஸ், மொண்டியம்மன் நகர் சோதனைச் சாவடியில் போலீசார் நேற்று வழக்கம்…

காவல் அதிகாரிகளுக்கு புலனாய்வுத்திறனை மேம்படுத்தும் பயிற்சி

சென்னை மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளுக்கு புலனாய்வு திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு சிறப்புப்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சென்னை நகர காவல்துறையில் பணிபுரியும் காவல்அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் புலனாய்வு திறனை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்…

சென்னை ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களை பாராட்டிய போலீஸ் கமிஷனர்

சென்னை ஐஸ்அவுஸ், திருவல்லிக்கேணி. சிட்லபாக்கம், மாங்காடு, புழல், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.…

Translate »
error: Content is protected !!