மேற்குத் மலைப் பகுதியில் தொடர் மழை; தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருநெல்வேலி,  மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழை காரணமாக அணைகளிலிருந்து நான்காவது நாளாக உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை காரணமாக கன்னியாகுமரி அருகே கடந்த 4…

Translate »
error: Content is protected !!