காய்லாங்கடையில் பறிமுதல் செய்ய பட்ட அரசு பள்ளி புத்தகங்கள் ; இதில் சம்மந்தப்பட்டவர்கள் கைது

மயிலாடுதுறை, மயிலாடுதுறை முத்துவக்கீல் சாலையில் பெருமாள்சாமி என்பவர் காயலான் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் 2019-20ம் கல்வி ஆண்டுக்கான 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் பண்டல் பண்டலாக கட்டி குவித்து வைக்கப்பட்டிருந்தது…

Translate »
error: Content is protected !!