மஞ்சளாறு அணை அருகில் ராசி மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினர் சார்பாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மலைவாழ் மக்கள்…