ஆன்லைன் மோசடியில் பறிபோன ரூ. 54 ஆயிரத்தை மீட்டுக் கொடுத்த சைபர்கிரைம்

ஆன்லைனில் மோசடி ஆசாமிகளால் பறிபோன பணம் ரூ. 54 ஆயிரத்தை இழந்தவருக்கு கீழ்பாக்கம் சைபர் கிரைம் போலீசாரின் உதவியால் வங்கியிலிருந்து அந்த மீண்டும் பெற்றுத்தந்தனர். சென்னை, சூளை, சட்டண்ணன் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 68). இவர் ஐசிஐசிஐ வங்கியின் கிரடிட்…

Translate »
error: Content is protected !!