குற்றால அருவிகளில் வரும் 31 ஆம் தேதி முதல் குளிக்க தடை – தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

குற்றால அருவிகளில் வரும் 31.12.2021முதல் 2.1.2022 வரை புத்தாண்டை ஒட்டி மூன்று நாட்களுக்கு பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக…

Translate »
error: Content is protected !!