கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் வழியில் தனக்குத்தானே கழுத்தை அறுத்த கைதியால் பரபரப்பு

சென்னை மீனம்பாக்கத்தில் கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதி தனக்கு தானே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.   இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, ‘‘சென்னை, மாங்காடு, லீலாவதி நகர், 19வது…

Translate »
error: Content is protected !!