ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை.. பொது மக்கள் திருப்பி அனுப்பிவைப்பு

ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 40 தனியார் மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட 126 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

Translate »
error: Content is protected !!