தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை, தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 4 ஆயிரத்து 22 பேர் உள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 282 ஆண்கள், 197 பெண்கள் என மொத்தம் 479 பேர் கொரோனாவால்…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன

இந்தியாவில் 19 கோடியே 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை)…

Translate »
error: Content is protected !!