சென்னை நகரில் கொரோனா விழிப்புணர்வு வாகனம்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் துவங்கி வைத்தார்

சென்னை நகரில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்து துவங்கி வைத்தார். சென்னை நகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். காவல் அதிகாரிகள்…

Translate »
error: Content is protected !!