மாம்பலம் கடலை வியாபாரி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 4 பேர் கைது

சென்னை மாம்பலத்தில் வேர்க்கடலை வியாபாரி கொலை வழக்கில் 3 சிறுவர்கள் உள்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை, சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகர், நரிக்குறவர் பள்ளி அருகில் வசித்து வந்தவர் ராமமூர்த்தி (எ) நாராயணமூர்த்தி (வயது 40). வேர்க்கடலை…

Translate »
error: Content is protected !!