மத்திய பிரதேசம்… அரசு மருத்துவமனையில் 850 கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாயம்..!

போபால், மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி 11 ஆயிரத்து 45 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 563 ஆகி உள்ளது. இதுவரை 4,425…

Translate »
error: Content is protected !!