பள்ளிக்கூடங்களில் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசைனை

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாக கல்லூரிகள்…

இந்தியாவில் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். புதுடெல்லி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,08,58,371 ஆக அதிகரித்துள்ளது.…

தேனியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்….

தேனி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டம், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை…

இந்தியாவில் கொரோனா தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 1,55,158 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று நோய் பாதித்து பலியானவர்கள் எண்ணிக்கை: 1,55,158  (எண்ணிக்கை உயர்வு 78) ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 கோடியே…

ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,83,197 ஆக உயர்வு

ரஷ்யாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,83,197 ஆக உயர்ந்துள்ளது. மாஸ்கோ, உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில்…

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39.83 லச்சமாக அதிகரிப்பு

மாஸ்கோ, உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 10.67 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 23.28 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.…

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கும் இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்பவர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் அதன் பின்பு தான் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்நிலையில்…

இந்தியாவில் கோரோனோவால் நேற்று ஒரே நாளில் 95 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் புதிதாக 11,713 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லி, இந்தியாவில் கோரோனோ வைரஸ் வீரியம் குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்த்து வருகிறது. இப்போது…

நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ்….அதிர்ச்சித் தகவல்

நாட்டில் கடந்த டிசம்பர் மாதத்தில் ஐந்தில் ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ்: இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டில் 5 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவிய பாதிப்பு இருந்ததாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்…

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1.60 லட்சம் பேருக்கு சிகிச்சை

புதுடெல்லி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,039 பேருக்கு கொரோனா…

Translate »
error: Content is protected !!