தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207 பெண்கள் என மொத்தம் 512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்

சென்னை தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 54 லட்சத்து 97 ஆயிரத்து 552 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்றைய (புதன்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று 305 ஆண்கள், 207…

இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன – மத்திய சுகாதார மந்திரி தகவல்

இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார். புதுடெல்லி, நாட்டின் கொரோனா பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம்…

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 11 ஆயிரத்தி 666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. …

தமிழகத்தில் கோரோனோ பாதிப்பு மிகவும் குறைந்துள்ளது…….1 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மொத்த பாதிப்பு விகிதத்தில் வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது,  தமிழகத்தில் நேற்று 307 ஆண்கள், 216 பெண்கள்…

இந்தியாவில் புதிதாக 12 ஆயிரத்தி 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நேற்று 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,689…

தமிழகத்தில் மொத்தம் 69 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

சென்னை, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,  தமிழகத்தில் நேற்று 299 ஆண்கள், 241 பெண்கள் என மொத்தம் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 157 பேரும், கோவையில் 56 பேரும், செங்கல்பட்டில்…

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 13 ஆயிரத்தி 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 13 ஆயிரத்தி 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.…

9, 11ம் வகுப்புகளுக்கு தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12ம்…

வெளிநாடுகளுக்கு இலவசமாக பல லட்சம் டோஸ்களை அனுப்பி வைத்த இந்தியா…..அமெரிக்கா பாராட்டு

புதுடெல்லி, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கி, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன

இந்தியாவில் 19 கோடியே 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை)…

Translate »
error: Content is protected !!