மங்களூரு அருகே சரக்கு கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் உயிரிழ்ப்பு..!

மங்களூரு அருகே சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி தமிழக மீனவர்கள் உள்பட 3 பேர் உயிரிழ்ப்பு . மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.. கப்பல் மோதியது தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 38). இவர்,…

Translate »
error: Content is protected !!