திண்டுக்கலில் ஒரே நாளில் 2,100 வழக்குகள் பதிவு..! போலீசார் தீவிர சோதனை..!

திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, அதிகவேகத்தில் சென்றதற்காக 16 வழக்குகள், அலைபேசியில் பேசியபடி…

Translate »
error: Content is protected !!