திண்டுக்கல் மாவட்டத்தில் சாலை விதிகளை மீறியதாக ஒரே நாளில் 2100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொருட்டு மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி, அதிகவேகத்தில் சென்றதற்காக 16 வழக்குகள், அலைபேசியில் பேசியபடி…