‘பிரதான் மந்திரி கிசான் சம்மன்’ திட்டத்தின் கீழ் மோசடி 52 பேர் கைது * சிபிசிஐடி நடவடிக்கை

சென்னை மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெற்ற போலி விவசாயிகள் 52 பேர் மீது தமிழக சிபிசிஐடி போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். அது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்ததாவது, ‘‘ ‘பிரதான்…

ரவுடி சங்கர் என்கவுன்டர் விவகாரம்: துரித கதியில் செல்லும் சிபிசிஐடி விசாரணை

ரவுடி சங்கர் என்கவுண்டர் விவகாரத்தில் ஈஞ்சம்பாக்கதில் சங்கர் குடியிருந்த வீட்டின் உரிமையாளர்களிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். சென்னை, அயனாவரம், நியூ ஆவடி சாலையில் கடந்த மாதம் 21ம் தேதி ரவுடி சங்கர் என்கவுண்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அயனாவரம் இன்ஸ்பெக்டர்…

Translate »
error: Content is protected !!