சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுனருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை

வேலூர், வேலூர் தோட்டப்பாளையம் சோளாபுரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு(30), ஆட்டோ டிரைவர். இவர் தனது உறவினரின் மகள்களான 7 மற்றும் 9 வயதுடைய இரு சிறுமிகளை கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியை…

Translate »
error: Content is protected !!