காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 450 ஏரிகள் அதன் முழுகொள்ளவை எட்டியது

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி மற்றும் பல ஏரிகள்  நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில்…

Translate »
error: Content is protected !!