சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பரவலாக மழை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக பெய்த மழையால் காமராஜர் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்தால் நனையாமல் இருக்க இரு சக்கர…

சென்னை : தொடர்ந்து 49-வது நாளாக ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல் – டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல், டீசல்…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 112 ரூபாய் அதிகரித்து 34,992 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து 4,374 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள்…

இந்தியாவில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55.5 கோடி

இந்தியாவில் நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 55 கோடியே 50 லட்சத்து 35 ஆயிரத்து 717 ஆக உள்ளது. குறிப்பாக, நேற்று ஒரு நாளில் 14 லட்சம் 13 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டதாக இந்திய…

தமிழகத்தில் புதிய கவர்னருக்கு இபிஎஸ், ஓபிஎஸ் வாழ்த்து

தமிழகத்தில் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியில் இருந்தார். அவருக்கு சமீபத்தில் பஞ்சாப் ஆளுநர் பதவியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவர் பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். தமிழகத்தின் புதிய…

புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் புனேயில் இருந்து 5 லட்சம் கோவ்ஷீல்ட் தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வந்தடைந்தன. அவை மாநில சேகரிப்பு மையத்திற்கு…

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக ரூ.2.52 கோடி அபராதம் வசூல்

சென்னை, சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனிநபர்களிடமிருந்து ரூ.2.52 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு…

மாருதி காரில் டாஸ்மாக் சரக்கு கடத்தி வந்த நபர் கைது.. 160 குவாட்டர் பாட்டில்கள் பறிமுதல்..!

சென்னை, செங்குன்றம் பகுதியில் சட்ட விரோதமாக காரில் டாஸ்மாக் சரக்குகளை கடத்தி வந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 160 குவாட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக டாஸ்மாக் சரக்கு பதுக்கி வைத்திருப்பவர்கள்…

சென்னையில் 29 வயது இளம் செய்தியாளர் கொரோனாவுக்கு பலி

சென்னையில் 29 வயது இளம் செய்தியாளர் பிரதீப் கொரோனாவுக்கு பலியானார். சென்னையில் உள்ள தி இந்து ஆங்கிலப்பத்திரிகையில் நிருபராக பணிபுரிந்தவர் பிரதீப். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

சென்னையில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்த 3,446 வாகனங்கள் பறிமுதல்

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் நேற்று (22.05.2021) கொரோனா ஊரடங்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 3,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 3,446 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று…

Translate »
error: Content is protected !!