எம்.டெக் படிப்புகள்: மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர் சேர்க்கை – அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை, 2 எம்.டெக் படிப்புகளுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.டெக்., பயோடெக்னாலஜி, எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி ஆகிய இரு பட்ட…

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்

சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த நஷ்ட ஈடு வழக்கில், தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மணச்சநல்லூரில் நடந்த கூட்டத்தில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேசியதாகவும்,…

Translate »
error: Content is protected !!