சென்னை மெரினாவில் படகு சவாரி – பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது. அதில் சென்னை மெரினா கடற்கரையில் படகு சவாரி தொடங்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்துள்ளார். ராயல் மெட்ராஸ் யாட் கிளப்புடன் இணைந்து படகு சவாரி தொடங்கப்படும் என சட்டப்பேரவையில்…

Translate »
error: Content is protected !!