இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள பெரியகுளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயமுருகன் என்பவர் தனக்கு சொந்தமான 250 செம்மறி ஆடுகளை வளர்த்து பராமரித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு மீண்டும் தனது கிராமத்தின்…