தமிழகத்தில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சென்னை கோட்டூர்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:- தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பற்ற கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 1,500 பள்ளி கட்டடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை இடிக்கும் பணி நடந்து…

Translate »
error: Content is protected !!