இராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம்

தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ராமநாதபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார்…

Translate »
error: Content is protected !!