யானைக்கவுனியில் சுட்டுக் கொல்லப்பட்ட குடும்பத்தின் உறவினர் தற்கொலை: வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு

சென்னை யானைக்கவுனியில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், போலீசார் விசாரணை என்ற பெயரில் கொடுத்த மன உளைச்சலினால் தலிசந்த்தின் உறவினர் விஜயகுமார் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, யானைக்கவுனியில், பைனான்சியர் தலிசந்த் உள்பட ஒரே…

Translate »
error: Content is protected !!