ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் மற்றும் பிற நாட்டுமக்கள் அங்கிருந்து தப்பி செல்கின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்டவிரோதமானது என்று தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவர் அகமது மசூத்…