சொர்க்கவாசல் திறப்பை காண முக்கிய பிரமுகர்கள் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை-திருச்சி காவல் துறை ஆணையர் பேட்டி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகத்துடன் இன்று தொடங்கியது. அதன் பகல்பத்து உற்சவம் நாளை துவங்க உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை…

Translate »
error: Content is protected !!