வேளாண் சட்டங்களை எதிர்த்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் – 200 மேற்பட்டோர் கைது

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்…

Translate »
error: Content is protected !!