திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு? ஏன்?

புதிய வேளாண் சட்டத்திற்கு, திருச்சி மாவட்டத்தில் வலுக்கும் எதிர்ப்பு – ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு. திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொது நல ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக…

திருச்சியில் 52 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் குறை : தி.மு.க வட்ட செயலாளர் மாநகராட்சி அதிகாரியிடம் மனு

திருச்சி மாநகராட்சி 52 வது வார்டில் வாக்காளர் பட்டியலில் உள்ள குறைகளை களைய நடவடிக்கை எடுக்க தி.மு.க வட்ட செயலாளர் மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தார். வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி…

திருச்சியில் போலீசார் வாகன சோதனையின் போது தடை செய்யப்பட்ட 35 கிலோ புகையிலை பறிமுதல் – ஒருவர் கைது.

திருச்சி மாநகர் புத்தூர் அருகே வயலூர் சாலையில்  அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சிவசுப்ரமணியன் தலைமையில் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக  இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும் படியாக வந்த நபரை சோதனை…

Translate »
error: Content is protected !!