சென்னையில் திருநங்கைகள் 40 பேருக்கு சுய தொழில் செய்வதற்கு தேவையான தள்ளுவண்டி போன்ற உபகரண பொருட்களை கிழக்கு மண்டல போலீஸ் இணை கமிஷனர் சுதாகர் வழங்கினார். சென்னையில் திருநங்கைகள் சுய தொழில் தொடங்குவதற்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் சென்னை…