மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் தொடர் போ ராட்டங்களும் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று நாடு முழுவதும்…