இந்திய வம்சாவளியை சேர்ந்த தென்னாபிரிக்கா தாதா சுட்டு கொலை

தென் ஆப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி நிழலுலக தாதா சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் உள்ள ஷால்கிராஸ் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யகநாதன் பிள்ளை. போதைப்பொருள் கடத்தல் மன்னனான இவர் போதைப்பொருள் கடத்தல் ஆயுத…

Translate »
error: Content is protected !!